Recent Posts

December, 2025

  • 10 December

    மேஜர் செஞ்சேரன்

    செஞ்சேரா…(சுந்தரலிங்கம் அகிலன்)நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது …

    Read More »

November, 2025

  • 11 November

    கிளிநொச்சி நகர் – நினைவுக்கல்

    எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை 9.30 மணிக்கு கிளிநொச்சிகுளச் சந்தியில் தமிழீழ அரும் பொருள் காப்பகத்தினால் அமைக்கப்பெற்ற மாவீரர் நினைவுத்தூபி நில மீட்பு கல் வெட்டு திரைநீக்கம் தமிழீழ அரும்பொருள் காப்பகப் பொறுப்பாளர் ஆதித்தவர்மன் தலைமைவகித்து உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசிய புனிதநாளில் எமது தேச விடுதலையின் அத்திவாரங்களான …

    Read More »

July, 2025

  • 25 July

    மறைமுக கரும்புலிகள்

    இவர்கள் யார்? உங்களுக்காக தங்களை மறைத்தவர்கள். இதுவரை எதிரிகள் கூட அறியாததை இனி நமது மக்கள் அறியட்டும். தமிழினத்தின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த பல்லாயிரம் வேங்கைகள் இருக்கின்றனர். ஈழப் போர் தோல்வியுறும் வரையில் அந்தப் பரித்தியாகிகளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் முகங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தங்களுக்காக வீழ்ந்தவர்களை மக்கள் அறிந்து கொண்டனர். வணங்கினர். ஆனால் இரகசிய நடவடிக்கைகளின் போது தங்களை தியாகம் செய்த நூற்றுக் …

    Read More »
  • 8 July

    லெப். கேணல் அர்ச்சுணன் வீரவணக்க நிகழ்வு

    லெப். கேணல் அர்ச்சுணனின் (இளையதம்பி கதிர்ச்செல்வன்) இறுதி வணக்க நிகழ்வு 20-04-2007

    Read More »
  • 8 July

    கடல்புலிகளின் கப்பல்கள் – ஒரு தொகுப்பு

    தொகுக்கப்பட்டவை – நன்னிச்சோழன் 1. எம்.வி. கொரிசோன் (Horizon) சம்பவம் நடைபெற்ற திகதி: 13 பெப்ரவரி 1996 முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து இந்திய – இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

    Read More »