தாயகக் களத்திடை நண்பன் தளபதி வசந்தன் தலைநகர் படையணி தளபதி வசந்தன் பற்றிய மிக நெடிய போராட்ட வாழ்வியலின் நினைவுகளிலிருந்து…. மிகச் சிறிய அனுபவ பகிர்வாக இதனை முன்வைக்கிறேன். அதிகம் பேசாத, தன்னை முன்னிருத்தாத,முன்னிருத்த விரும்பாத, செயல் வேகத்தாலும், விவேக கரிசனையுடனும் செயலாற்றிய ஆளுமைமிக்கத் தளபதி எங்கள் வசந்தன்.
Read More »உறைகரங்கள் – மாவீரர் சுமன்
17 வருடங்களாக பேசப்படாமல் புதைக்கப்பட்ட ஒரு கடற்புலி மறவனின் இறுதித் தருணம். 1991 யூலையில் ஆகாயக்கடல் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டு முதலாவது மரபுவழி தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவுப் பெருந்தளம் மீது நடைபெற்றது. அத்தளம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் தப்பித்துப் போனதற்கு கடல்வழி வினியோகமே காரணம் என்பதனை தனது சிந்தனையில் நன்குணர்ந்தார் தேசியத் தலைவர்.கடலில் பலம்பெற்றவர்களாக சிறப்பு கடற்சண்டை படையணியாக கடற்புலிகளை உருவாக்கத் திட்டமிட்டார். 1984 காலப்பகுதியில் இருந்து …
Read More »லெப் கேணல் நாவேந்தன்/நசீர்
லெப் கேணல் நாவேந்தன்/நசீர் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வுத்துறையில் பொறுப்பாளர்க ளில் ஒருவராக இருந்தவர். இவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் ,காந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் பிரதேச புலனாய்வு செயற்பாடுகளில் திறம்பட செயல்பட்டவர் சமாதான காலப்பகுதியில் வன்னி பகுதி வந்த பண்பாட்டு நிறுவனமான (UN, UNHCR,போர் நிறுத்த கண்காணிப்பு குழு,கன்னி வெடி அகற்றும் நிறுவனம் ,ICRC …
Read More »லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்
லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார். ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் …
Read More »லெப் கேணல் புதுவேந்தன்
லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் . இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் …
Read More »லெப் கேணல் பிரசன்னா/ஜீவா
லெப் கேணல் பிரசன்னா/ஜீவா அண்ணை அவர்கள் மல்லாவி பாண்டியன்குளத்தை சொந்த இடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் உள்ளகப்புலனாய்வு முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இவர் வன்னி மேற்கு (ஸ்கந்தபுரம்,மல்லாவி மாங்குளம், கிளிநொச்சி ) ஆகிய பிரதேசங்களை ஒருங்கிணைத்த உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர். இக்காலத்தில் உள்ளகப் புலனாய்வு பொறுப்பாளராக பிரிகேடிய மாதவன் மாஸ்ரர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் இவரின் செயற்பாடு இருந்தது. மிகவும் திறம்பட இரவு பகல் பாராது ஓய்வின்றி …
Read More »மாவீரர் நளன்
மாவீரன் நளன் அண்ணை அவர்கள் மன்னார் முழங்காவிலை சொந்த இடமாக கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளகப் புலனாய்வுதுறை முக்கிய பொறுப்பாளர் களில் ஒருவர். இவர் மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 1986 இல் லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட படையணியுடன் 1988.89,90 காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு இந்திய இராணுவம் …
Read More »லெப் கேணல் ஆதவன்/சித்திரன்
லெப் கேணல் ஆதவன்/சித்திரன் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறை முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழீழ நிர்வாக அலகுகளில் ஒன்றான தமிழீழ ஆட்பதிவு திணைக்கள பணிப்பாளராகவும் இருந்தவர். இவர் புலனாய்வுத்துறை தாக்குதல் அணியில் இருந்த காலப் பகுதியில் சண்டை களங்கள் பலவற்றில் ஈடுபட்டு விழுப்புண் அடைந்தவர். இதன் பின்னர் அம்மான் அவர்களின் பாதுகாப்பு அணியிலும் அவரது நேரடி பணிகளை செய்து வந்தவர் …
Read More »லெப் கேணல் காந்தன்
லெப் கேணல் காந்தன் அண்ணை அவர்கள் தமிழீழ கிராம அலுவலகர்கள் ( மனிதவள அலுவலகம்) கட்டமைப்பு மற்றும் முன்னால் புதுக்குடியி ருப்பு பிரதேச உள்ளக புலனாய்வுதுறை பொறுப்பாளர் இவர் யாழ்ப்பாணத்தை சொந்ச இடமாகவும் புதுக்குடியிருப்பு மந்திவில் பகுதியில் வசித்து வந்தவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை யில் உள்ளக புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்கள் மற்றும் திரு.காந்தி அண்ணை அவர்கள் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர்களாக …
Read More »கப்டன் உமையாளன்
2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் …
Read More »
EelamHouse A place for Eelam history documents