-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
தமிழீழ தேசியச் சின்னங்கள்
-
தமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்
-
மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)
-
சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை
-
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான ...
Read More » -
தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
-
தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
-
தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
-
தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
போராளிகள் குடும்ப நலன் காப்பகம்
-
தமிழீழ மருத்துவதுறையில் – தியாகி திலீபன் மருத்துவமனை
-
அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
-
தனுசன் என்ற கப்டன் புரட்சி
05.07……தனுசன். எம் பள்ளித்தோழன் .ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு ...
Read More » -
மேஜர் எஸ்தர்
-
லெப்டினன்ட் பரிமளா(தளிர்)
-
மேஜர் செஞ்சேரன்
-
லெப். கேணல் அர்ச்சுணன் வீரவணக்க நிகழ்வு
Recent Posts
July, 2026
-
5 July
தனுசன் என்ற கப்டன் புரட்சி
05.07……தனுசன். எம் பள்ளித்தோழன் .ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு உலகறிய வெற்றி நாயகனானான். எனது பத்து வயதுவரை அவனுடன் ஒன்றாக படித்தேன். அவன் எனது ஆரம்ப வகுப்பு பள்ளித்தோழன். அவன் எமது ஊரைச்சேர்ந்தவன். அவனது குடும்பத்தில் அனைவருக்குள்ளும் அவன் கெட்டிக்காரனாகவே இருந்தான். எனது தாயார் அவர்களுக்கு சிறுவயதில் கல்வி கற்பித்தமையால் குடும்ப நண்பர்களாகவே இருந்தனர். நான் நினைக்கிறேன் 98 ...
Read More »
May, 2026
-
29 May
கப்டன் ஈழ இன்பன்
திருகோணமலை அலஸ்தோட்டத்தை சொ ந்த இடமாக கொண்ட கப்டன் ஈழ இன்பன் வன்செயல் காரணமாக குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று வசித்து வந்தார் 2006 காலப்பகுதியில் மாணவணாக கல்வி கற்று வரும்போது எம்மவர்களுடன் இணைந்து சில பணிகளை செய்து வந்த போது யாழில் வசிக்க முடியாத காரணத்தினால் 2007 வன்னி பகுதிக்கு தனது மாமியின் வீட்டில் வந்து வழ்நது வந்த பிரதீபன் சிறிது காலத்தில் தாயக போரட்டத்தில் இணைத்து இராதா வான்காப்பு ...
Read More » -
29 May
லெப் கேணல் நாவேந்தன்/நசீர்
லெப் கேணல் நாவேந்தன்/நசீர் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வுத்துறையில் பொறுப்பாளர்க ளில் ஒருவராக இருந்தவர். இவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் ,காந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் பிரதேச புலனாய்வு செயற்பாடுகளில் திறம்பட செயல்பட்டவர் சமாதான காலப்பகுதியில் வன்னி பகுதி வந்த பண்பாட்டு நிறுவனமான (UN, UNHCR,போர் நிறுத்த கண்காணிப்பு குழு,கன்னி வெடி அகற்றும் நிறுவனம் ,ICRC ...
Read More » -
29 May
லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்
லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார். ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் ...
Read More » -
29 May
லெப் கேணல் புதுவேந்தன்
லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் . இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் ...
Read More »


























