Recent Posts

May, 2026

  • 29 May

    லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்

    லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார். ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் …

    Read More »
  • 29 May

    லெப் கேணல் புதுவேந்தன்

    லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் . இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் …

    Read More »
  • 28 May

    லெப் கேணல் பிரசன்னா/ஜீவா

    லெப் கேணல் பிரசன்னா/ஜீவா அண்ணை அவர்கள் மல்லாவி பாண்டியன்குளத்தை சொந்த இடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் உள்ளகப்புலனாய்வு முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இவர் வன்னி மேற்கு (ஸ்கந்தபுரம்,மல்லாவி மாங்குளம், கிளிநொச்சி ) ஆகிய பிரதேசங்களை ஒருங்கிணைத்த உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர். இக்காலத்தில் உள்ளகப் புலனாய்வு பொறுப்பாளராக பிரிகேடிய மாதவன் மாஸ்ரர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் இவரின் செயற்பாடு இருந்தது. மிகவும் திறம்பட இரவு பகல் பாராது ஓய்வின்றி …

    Read More »
  • 28 May

    மாவீரர் நளன்

    மாவீரன் நளன் அண்ணை அவர்கள் மன்னார் முழங்காவிலை சொந்த இடமாக கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளகப் புலனாய்வுதுறை முக்கிய பொறுப்பாளர் களில் ஒருவர். இவர் மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 1986 இல் லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட படையணியுடன் 1988.89,90 காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு இந்திய இராணுவம் …

    Read More »
  • 28 May

    லெப் கேணல் ஆதவன்/சித்திரன்

    லெப் கேணல் ஆதவன்/சித்திரன் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறை முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழீழ நிர்வாக அலகுகளில் ஒன்றான தமிழீழ ஆட்பதிவு திணைக்கள பணிப்பாளராகவும் இருந்தவர். இவர் புலனாய்வுத்துறை தாக்குதல் அணியில் இருந்த காலப் பகுதியில் சண்டை களங்கள் பலவற்றில் ஈடுபட்டு விழுப்புண் அடைந்தவர். இதன் பின்னர் அம்மான் அவர்களின் பாதுகாப்பு அணியிலும் அவரது நேரடி பணிகளை செய்து வந்தவர் …

    Read More »