ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com
Check Also
லெப் கேணல் பிரசன்னா/ஜீவா
லெப் கேணல் பிரசன்னா/ஜீவா அண்ணை அவர்கள் மல்லாவி பாண்டியன்குளத்தை சொந்த இடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் ...