Recent Posts

October, 2019

  • 2 October

    சுதுமலை பிரகடனம்!

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...

    Read More »
  • 2 October

    விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்

    இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ” நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….” ” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ” அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , ...

    Read More »

September, 2019

  • 16 September

    ஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்

      எனது மக்களின் விடுதலைக்காக விடுதலைப்பேரொளி – அகவை 50 தலைவனின் அகவை 50 PRABHAKARAN – A LEADER OF ALL SEASONS தலைவரின் சிந்தனைகள் மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்) சுதந்திரவேட்கை போரும் சமாதானமும் விடுதலை – அன்ரன் பாலசிங்கம் பெண்களும் புரட்சியும் – அடேல் இரண்டு சகாப்தங்களும் புலிகளும் விடுதலைப் புலிகளின் வீரவரலாறு தமிழீழம் – உட்கட்டுமானம் தமிழீழம் – ...

    Read More »

August, 2019