-
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான …
Read More » -
தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
-
தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
-
தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
-
தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் …
Read More » -
போராளிகள் குடும்ப நலன் காப்பகம்
-
தமிழீழ மருத்துவதுறையில் – தியாகி திலீபன் மருத்துவமனை
-
அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
-
புகை போகாத இடமெல்லாம் புலி போகும் என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.!
‘‘விசுவோட பழகினா அவனில் வெறுப்பு வைக்கமாட்டீங்கள். அந்தமாதிரித்தான் பழகுவான். பொதுவா, எல்லாரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் விசு எல்லாருக்குமே பிடிச்சவனா …
Read More » -
மேஜர் சுவர்ணன்
-
லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்)
-
நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – லெப் கேணல் குணா
-
நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி
-
தளபதி வசந்தன்
தாயகக் களத்திடை நண்பன் தளபதி வசந்தன் தலைநகர் படையணி தளபதி வசந்தன் பற்றிய மிக நெடிய போராட்ட வாழ்வியலின் நினைவுகளிலிருந்து…. …
Read More » -
உறைகரங்கள் – மாவீரர் சுமன்
-
லெப் கேணல் நாவேந்தன்/நசீர்
-
லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்
-
லெப் கேணல் புதுவேந்தன்
-
கப்டன் இளங்கோ
” இரத்தெவறி கொண்ட பழிவாங்குதல்களின் துயரமானது அமைதியும் அற்பணிப்பும் மிகுந்த தியாகங்களின் வீரமாகிறது” வீரத்துடனும் தன்னலமறுப்புடனும் முன் முயற்ச்சி உணர்வுடனும் …
Read More » -
தனுசன் என்ற கப்டன் புரட்சி
-
மேஜர் எஸ்தர்
-
லெப்டினன்ட் பரிமளா(தளிர்)
-
மேஜர் செஞ்சேரன்
Recent Posts
May, 2021
-
2 May
தென்தமிழீழ கடல்விநியோகத்தில் காவியமான கரும்புலிகள்
சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் …
Read More » -
2 May
தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் …
Read More » -
2 May
விடுதலைத் தீப்பொறி முழுநீளக் காணொளிகள்
விடுதலைத் தீப்பொறி முழுநீளக் காணொளிகள்:-dai.ly/x702k84:-dai.ly/x702k85 :-dai.ly/x702k83:-dai.ly/x704ldr:-dai.ly/x704lds :-dai.ly/x704ldq :-dai.ly/x706ax8:-dai.ly/x706axa :-dai.ly/x706ax9
Read More »
April, 2021
-
30 April
லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)
ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் அதாவது 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில், 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் …
Read More » -
29 April
லெப் கேணல் தியாகராஜன்/காவலன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான லெப் கேணல் தியாகராஜன்/காவலன் அவர்களின் வரலாற்று நினைவுகள்…! “விடுதலைப் பாதையில் புலனாய்வுப் புலியாய் போராடி புலனாய்வின் இரகசியம் காத்து தன்னைத் தானே அழித்து வீரகாவியமான போராளி” விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெரும்பாலான முக்கிய நடவடிக்கைகளில் பங்காற்றிய போராளி.ரணில் அரசுடன் மேற்கொள்ளபட்ட சமாதான உடன்படிக்கையின் ஏற்பட்ட அமைதி காலத்தில் லெப் கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயல்பட்டவர்.அரசியல் செயல்திட்டங்களுடன் தனது வேவு பணிகளையும் …
Read More »
EelamHouse A place for Eelam history documents






























