Recent Posts

July, 2021

  • 4 July

    பேச்சுக்களை குழப்பிய சிறிலங்கா அரசின் உண்மைமுகம் – வெளிப்படுத்தும் நேர்காணல்

    19:47 கூட்டமைப்பு 20:43 23 இல் 22 பா.உ வென்றார்கள் 21:21 இயற்கை மாற்றிய வழி 24:49 சுனாமி கட்டமைப்பு 26:57 தமிழர்களின் இருப்பை அழிப்பதை சிங்கள அரசு செய்கிறது 29:29 2000 இல் இன்னும் சிறிதுகாலம் நடவடிக்கை தொடர்ந்திருந்தால் தமிழர்தாயகத்தில் பெரும்பாலான பகுதி விடுபட்டிருக்கும். 31:43 இந்திய படைகளை கொண்டுவந்து அழிக்கமுற்பட்டார்கள் 31:47 சர்வதேச உதவியுடனேயே எமது மக்களை அழித்தார்கள். 32:19 உலகம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. மக்கள் ...

    Read More »
  • 4 July

    தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்

    கவிஞர் வாலி வைகோ திருமுருகன் காந்தி குளத்தூர் மணி அப்துல் ஜபார் பழ. நெடுமாறன் பழ. நெடுமாறன் விடுதலை ராஜேந்திரன் Kolahala Srinivas Kolahala Srinivas திருமாவளவன் சீமான் Dr காந்தராஜ் ரகோத்மன் இயக்குநர் மணிவண்ணன் பாரதிராஜா பிபிசி ஆனந்தி அனித்தா பிரதாப் பாரதிராஜா சத்தியராஜ் ஓவியர் புகழேந்தி   ஜெகத் கஸ்பாரின் நேர்காணல் – https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM   விமல் சொக்கநாதன்   தடா சந்திரசேகர்

    Read More »

June, 2021

  • 4 June

    லெப்டினன்ட் போசன் – தஞ்சாவூரில் மாவீரர் கல்லறை

    தமிழ்நாடு, தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் போராடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்ரினட் போசனின் கல்லறை இருப்பது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தைக் கண்டறிந்த இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சியை அவ்விடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்கிறார். லெப்டினன்ட் போசன் என்பவர் யார்? அவர் நினைவிடத்தை எப்படி கண்டறிந்தனர் என்று கேட்கும் போது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. ...

    Read More »

May, 2021

  • 2 May

    1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்

    வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் ...

    Read More »
  • 2 May

    தென்தமிழீழ கடல்விநியோகத்தில் காவியமான கரும்புலிகள்

    சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் ...

    Read More »