Recent Posts

July, 2026

  • 5 July

    தனுசன் என்ற கப்டன் புரட்சி

    05.07……தனுசன். எம் பள்ளித்தோழன் .ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு உலகறிய வெற்றி நாயகனானான். எனது பத்து வயதுவரை அவனுடன் ஒன்றாக படித்தேன். அவன் எனது ஆரம்ப வகுப்பு பள்ளித்தோழன். அவன் எமது ஊரைச்சேர்ந்தவன். அவனது குடும்பத்தில் அனைவருக்குள்ளும் அவன் கெட்டிக்காரனாகவே இருந்தான். எனது தாயார் அவர்களுக்கு சிறுவயதில் கல்வி கற்பித்தமையால் குடும்ப நண்பர்களாகவே இருந்தனர். நான் நினைக்கிறேன் 98 ...

    Read More »

May, 2026

  • 29 May

    கப்டன் ஈழ இன்பன்

    திருகோணமலை அலஸ்தோட்டத்தை சொ ந்த இடமாக கொண்ட கப்டன் ஈழ இன்பன் வன்செயல் காரணமாக குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று வசித்து வந்தார் 2006 காலப்பகுதியில் மாணவணாக கல்வி கற்று வரும்போது எம்மவர்களுடன் இணைந்து சில பணிகளை செய்து வந்த போது யாழில் வசிக்க முடியாத காரணத்தினால் 2007 வன்னி பகுதிக்கு தனது மாமியின் வீட்டில் வந்து வழ்நது வந்த பிரதீபன் சிறிது காலத்தில் தாயக போரட்டத்தில் இணைத்து இராதா வான்காப்பு ...

    Read More »
  • 29 May

    லெப் கேணல் நாவேந்தன்/நசீர்

    லெப் கேணல் நாவேந்தன்/நசீர் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வுத்துறையில் பொறுப்பாளர்க ளில் ஒருவராக இருந்தவர். இவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் ,காந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் பிரதேச புலனாய்வு செயற்பாடுகளில் திறம்பட செயல்பட்டவர் சமாதான காலப்பகுதியில் வன்னி பகுதி வந்த பண்பாட்டு நிறுவனமான (UN, UNHCR,போர் நிறுத்த கண்காணிப்பு குழு,கன்னி வெடி அகற்றும் நிறுவனம் ,ICRC ...

    Read More »
  • 29 May

    லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்

    லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார். ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் ...

    Read More »
  • 29 May

    லெப் கேணல் புதுவேந்தன்

    லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் . இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் ...

    Read More »