எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை ...
Read More »-
கிளிநொச்சி நகர் மண் மீட்புச் சமரில் வீரச்சாவடைந்தோருக்கு நினைவுக்கல்
எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை ...
Read More » -
தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும்
-
357 கரும்புலிகளின் விபரங்கள்
-
சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்
-
கடலின் மடியில் நினைவுச் சுடர்கள் – ஒலி வடிவம்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
தமிழீழ தேசியச் சின்னங்கள்
-
தமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்
-
மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)
-
சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை
-
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான ...
Read More » -
தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
-
தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
-
தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
-
தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
போராளிகள் குடும்ப நலன் காப்பகம்
-
தமிழீழ மருத்துவதுறையில் – தியாகி திலீபன் மருத்துவமனை
-
அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
-
லெப். கேணல் அர்ச்சுணன் வீரவணக்க நிகழ்வு
லெப். கேணல் அர்ச்சுணனின் (இளையதம்பி கதிர்ச்செல்வன்) இறுதி வணக்க நிகழ்வு 20-04-2007
Read More » -
லெப். கேணல் நவநீதன்
-
தாயகத் தந்தை
-
தடங்கள் தொடர்கின்றன…
-
உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்
Recent Posts
June, 2019
-
19 June
தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam
குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் ...
Read More » -
16 June
தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ...
Read More » -
16 June
விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…?
விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…? வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் ...
Read More » -
16 June
நடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை ...
Read More » -
15 June
தமிழீழ தேசியச் சின்னங்கள்
தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் ...
Read More »



























