Recent Posts

September, 2010

August, 2010

  • 21 August

    மாவீரர் நாள் கையேடு

    மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை   மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...

    Read More »

June, 2010

  • 9 June

    கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985

    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் . சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில ...

    Read More »
  • 5 June

    தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை

    Tamil-tigers-flag

    தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.

    Read More »

May, 2010

  • 22 May

    முள்ளிவாய்க்கால் பாடல்கள்

    ஈழவானும் நீலக்கடலும் இருள் படிந்தது மறந்துபோகுமோ மண்ணின் வாசனை தாய் மண்ணை முத்தமிடவேண்டும் கனவே கலையுமோ.. கண்ட காட்சி மறையுமோ…. காலம் ஒருநாள் வராமல் போகுமா.. கண்ணீர் ஒரு நாள் காயாமல் போகுமா இந்த நாட்டுக்கு இடையில் ஒரு கடல் உண்டு…. கடல்ல அது எங்கள் கண்ணீர் எங்கள் தேசத்திலே இடிவிழுந்தது ஏனம்மா உறவுகள் எங்கே…. உறவுகள் எங்கே…. ஓலம் கேட்டதோ… எங்கள் ஓலம் கேட்டதோ ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் ...

    Read More »