-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
தமிழீழ தேசியச் சின்னங்கள்
-
தமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்
-
மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)
-
சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை
-
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான ...
Read More » -
தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
-
தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
-
தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
-
தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ...
Read More » -
போராளிகள் குடும்ப நலன் காப்பகம்
-
அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
-
லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்
-
வீரவேங்கை சிந்து
வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே ...
Read More » -
விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்
-
லெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..!
-
கேணல் கிட்டு
-
சண்டைக்காரன் – லெப்.கேணல் தேவன்
Recent Posts
October, 2021
-
11 October
சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை – தளபதி சூசை
கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த ...
Read More » -
9 October
லெப்.கேணல் அன்புமணி(திவாகர்)
நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து ...
Read More » -
7 October
கடற்சிறுத்தை பெண்புலி நாதினி
1996 காலப்பகுதியில் முல்லைசாளையில் அமைந்திருந்த வண்-வண் எனப்படும் கடற்புலிகளின் தளத்திற்கு 40 கடற்சிறுத்தைப் பெண்புலிகள் புதிதாக வந்துசேர்ந்தனர். ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ்,வினோத்,தர்மன்,தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது. முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் ...
Read More »
September, 2021
-
30 September
அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் – லெப். கேணல் சித்தார்த்தன்.!
மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் ...
Read More » -
30 September
இஸ்லாமியத் தமிழ் மாவீரன் லெப் கேணல் மாறன்/குன்றத்தேவன்
1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவனாக வந்த மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன் .அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து .மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.அங்கு சில காலம் களமுனையில் நின்றவன் .தொடர்ந்து கடற்புலிகளின் தரைத் தாக்குதலனியான சூட்டி படையணி வடமராட்சிக் கிழக்கு களமுனைக்கு அனுப்பப்பட்டபோது இவனும் ...
Read More »