வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் ...
Read More »லெப்ரினன்ட் புகழினி
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் ...
Read More »உழைப்பின் சிகரம் லெப் கேணல் தமிழ்நேசன் (வின்சன்)
உங்களுக்கு என்ர அப்பாவை தெரியுமாம், உண்மையா அன்ரி?, என்றாள் பவித்திரா விழிகளை அகலத்திறந்தபடி, பதிலுக்கு காத்திராமல். நான் அடம்பன் பக்கம் போனால்” “வின்சன் டொக்டரின் மகள்” என்று எல்லாரும் என்னை சொல்லுவார்கள். அப்பா அடம்பன் வைத்தியசாலை (Mannar Adampan Government hospital ) இல் வேலை செய்யும் போது, ஒரு அம்மம்மாவிற்கு புடையன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவவாம் . மருத்துவ மனைக்கு கொண்டு வர வாகனம் இல்லை ...
Read More »பேச்சுக்களை குழப்பிய சிறிலங்கா அரசின் உண்மைமுகம் – வெளிப்படுத்தும் நேர்காணல்
19:47 கூட்டமைப்பு 20:43 23 இல் 22 பா.உ வென்றார்கள் 21:21 இயற்கை மாற்றிய வழி 24:49 சுனாமி கட்டமைப்பு 26:57 தமிழர்களின் இருப்பை அழிப்பதை சிங்கள அரசு செய்கிறது 29:29 2000 இல் இன்னும் சிறிதுகாலம் நடவடிக்கை தொடர்ந்திருந்தால் தமிழர்தாயகத்தில் பெரும்பாலான பகுதி விடுபட்டிருக்கும். 31:43 இந்திய படைகளை கொண்டுவந்து அழிக்கமுற்பட்டார்கள் 31:47 சர்வதேச உதவியுடனேயே எமது மக்களை அழித்தார்கள். 32:19 உலகம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. மக்கள் ...
Read More »தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
கவிஞர் வாலி வைகோ திருமுருகன் காந்தி குளத்தூர் மணி அப்துல் ஜபார் விகேடி பாலன் பழ. நெடுமாறன் பழ. நெடுமாறன் விடுதலை ராஜேந்திரன் Kolahala Srinivas Kolahala Srinivas திருமாவளவன் சீமான் Dr காந்தராஜ் ரகோத்மன் இயக்குநர் மணிவண்ணன் பாரதிராஜா https://eelam.tv/watch/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A9-bbc-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B2-leader-prabakaran-bbc-interview_pusUkk8bdiXsDrK.html பிபிசி ஆனந்தி அனித்தா பிரதாப் பாரதிராஜா சத்தியராஜ் ஓவியர் புகழேந்தி ஜெகத் கஸ்பாரின் நேர்காணல் – https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM விமல் சொக்கநாதன் தடா சந்திரசேகர்
Read More »லெப்டினன்ட் போசன் – தஞ்சாவூரில் மாவீரர் கல்லறை
தமிழ்நாடு, தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் போராடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்ரினட் போசனின் கல்லறை இருப்பது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தைக் கண்டறிந்த இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சியை அவ்விடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்கிறார். லெப்டினன்ட் போசன் என்பவர் யார்? அவர் நினைவிடத்தை எப்படி கண்டறிந்தனர் என்று கேட்கும் போது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. ...
Read More »1991 இல் நடந்த அபித கப்பல் – கடற்கரும்புலிகளின் தாக்குதல்
வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் ...
Read More »தென்தமிழீழ கடல்விநியோகத்தில் காவியமான கரும்புலிகள்
சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் ...
Read More »தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் ...
Read More »விடுதலைத் தீப்பொறி முழுநீளக் காணொளிகள்
விடுதலைத் தீப்பொறி முழுநீளக் காணொளிகள்:-dai.ly/x702k84:-dai.ly/x702k85 :-dai.ly/x702k83:-dai.ly/x704ldr:-dai.ly/x704lds :-dai.ly/x704ldq :-dai.ly/x706ax8:-dai.ly/x706axa :-dai.ly/x706ax9
Read More »