Home / ஆவணங்கள் (page 2)

ஆவணங்கள்

மாவீரர் நாள் பாடல்கள்

சூரிய தேவனின் வேருகளே Download கோபுரதீபம் நீங்கள் Download மாவீரர் புகழ் பாடுவோம் Download ஓ வீரனே Download மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்Download எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் Download கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை Download கண்மூடித்-தூங்கும்-எந்தன்-தோழா.. Download கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம் Download கல்லைறையில் விளக்கேற்றி தொழுகின்றோம் Download கார்த்திகை-27 Download குழிகளிலிருந்து இருந்து நாங்கள் கூவிவிடும் Download மாரிகாலம்-மேகம்தூவி-கல்லறையை-நீராட்டும் Download மாவீரர்-யாரோ-என்றால் Download ...

Read More »

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது ...

Read More »

சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை – தளபதி சூசை

கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த ...

Read More »

தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்

தலைவர் பிரபாகனின் 66வது பிறந்தநாளை ஒட்டிய பதிவில் தலைவரைப்பற்றிய நினைவுப்பகிர்வுகளை காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை மாணவர்கள் வழங்குகின்றார்கள்.

Read More »

பேச்சுக்களை குழப்பிய சிறிலங்கா அரசின் உண்மைமுகம் – வெளிப்படுத்தும் நேர்காணல்

19:47 கூட்டமைப்பு 20:43 23 இல் 22 பா.உ வென்றார்கள் 21:21 இயற்கை மாற்றிய வழி 24:49 சுனாமி கட்டமைப்பு 26:57 தமிழர்களின் இருப்பை அழிப்பதை சிங்கள அரசு செய்கிறது 29:29 2000 இல் இன்னும் சிறிதுகாலம் நடவடிக்கை தொடர்ந்திருந்தால் தமிழர்தாயகத்தில் பெரும்பாலான பகுதி விடுபட்டிருக்கும். 31:43 இந்திய படைகளை கொண்டுவந்து அழிக்கமுற்பட்டார்கள் 31:47 சர்வதேச உதவியுடனேயே எமது மக்களை அழித்தார்கள். 32:19 உலகம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. மக்கள் ...

Read More »

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் ...

Read More »

1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான்,வாசு,அஜித்(பாம்பன்),பரன்,றொபோட்(வெள்ளை)ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர ...

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் ...

Read More »