ehouse

தாயகத்தின் தாய் – ச.பொட்டு

அம்மா எமக்கு அறிமுகமான அந்த நாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப் பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. ஏதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொரு பெயராலும், குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும் போல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்றவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நினைவுப் பதிவுகளில்…. கரீர் என்ற …

Read More »

கப்டன் இளங்கோ

” இரத்தெவறி கொண்ட பழிவாங்குதல்களின் துயரமானது அமைதியும் அற்பணிப்பும் மிகுந்த தியாகங்களின் வீரமாகிறது” வீரத்துடனும் தன்னலமறுப்புடனும் முன் முயற்ச்சி உணர்வுடனும் வெடிமருந்தும் வியர்வையும் சேர்ந்த புரட்சியின் வாசனத்தினை நுகர்ந்த தேசத்திலே சாகசங்களின் மனிதனாக கப்டன் இளங்கோ.

Read More »

தனுசன் என்ற கப்டன் புரட்சி

05.07……தனுசன். எம் பள்ளித்தோழன் .ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு உலகறிய வெற்றி நாயகனானான். எனது பத்து வயதுவரை அவனுடன் ஒன்றாக படித்தேன். அவன் எனது ஆரம்ப வகுப்பு பள்ளித்தோழன். அவன் எமது ஊரைச்சேர்ந்தவன். அவனது குடும்பத்தில் அனைவருக்குள்ளும் அவன் கெட்டிக்காரனாகவே இருந்தான். எனது தாயார் அவர்களுக்கு சிறுவயதில் கல்வி கற்பித்தமையால் குடும்ப நண்பர்களாகவே இருந்தனர். நான் நினைக்கிறேன் 98 …

Read More »

கப்டன் ஈழ இன்பன்

திருகோணமலை அலஸ்தோட்டத்தை சொ ந்த இடமாக கொண்ட கப்டன் ஈழ இன்பன் வன்செயல் காரணமாக குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்று வசித்து வந்தார் 2006 காலப்பகுதியில் மாணவணாக கல்வி கற்று வரும்போது எம்மவர்களுடன் இணைந்து சில பணிகளை செய்து வந்த போது யாழில் வசிக்க முடியாத காரணத்தினால் 2007 வன்னி பகுதிக்கு தனது மாமியின் வீட்டில் வந்து வழ்நது வந்த பிரதீபன் சிறிது காலத்தில் தாயக போரட்டத்தில் இணைத்து இராதா வான்காப்பு …

Read More »

லெப் கேணல் நாவேந்தன்/நசீர்

லெப் கேணல் நாவேந்தன்/நசீர் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வுத்துறையில் பொறுப்பாளர்க ளில் ஒருவராக இருந்தவர். இவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் ,காந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் பிரதேச புலனாய்வு செயற்பாடுகளில் திறம்பட செயல்பட்டவர் சமாதான காலப்பகுதியில் வன்னி பகுதி வந்த பண்பாட்டு நிறுவனமான (UN, UNHCR,போர் நிறுத்த கண்காணிப்பு குழு,கன்னி வெடி அகற்றும் நிறுவனம் ,ICRC …

Read More »

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்

லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன் அண்ணை அவர்கள் விநாயகபுரம் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளக புலனாய்வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர்,திரு.கந்தி அண்ணை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பிரதேச புலனாய்வு பொறுப்பாள ராகவும்,இரகசிய உறுப்பினராகவும் மிக சிறப்பான புலனாய்வளனாக செயற்பட்டு வந்தார். ஸ்கந்தபுரம் பிரதேசத்துக்கு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இவ் பிரதேசம் அப்போது மக்கள் மிக செறிவாக வாழ்ந்த பகுதியாகும் …

Read More »

லெப் கேணல் புதுவேந்தன்

லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் அடிப்படை பயிற்சியை முடித்தவர் . இவர் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் பின் திரு.காந்தி அண்ணை அவர்களின் பிரதான அலுவலக பொறுப்பாளராக லெப் கேணல் புதுவேந்தன் நியமிக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் வன்னி பகுதியில் உள்ள பிரதேச புலனாய்வு தளங்களில் இயங்கிய அலுவலகங்கள் அனைத்தும் இவருடைய ஒருங்கிணைப்பு மூலம் …

Read More »

லெப் கேணல் பிரசன்னா/ஜீவா

லெப் கேணல் பிரசன்னா/ஜீவா அண்ணை அவர்கள் மல்லாவி பாண்டியன்குளத்தை சொந்த இடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையின் உள்ளகப்புலனாய்வு முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இவர் வன்னி மேற்கு (ஸ்கந்தபுரம்,மல்லாவி மாங்குளம், கிளிநொச்சி ) ஆகிய பிரதேசங்களை ஒருங்கிணைத்த உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர். இக்காலத்தில் உள்ளகப் புலனாய்வு பொறுப்பாளராக பிரிகேடிய மாதவன் மாஸ்ரர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட காலப்பகுதியில் இவரின் செயற்பாடு இருந்தது. மிகவும் திறம்பட இரவு பகல் பாராது ஓய்வின்றி …

Read More »

மாவீரர் நளன்

மாவீரன் நளன் அண்ணை அவர்கள் மன்னார் முழங்காவிலை சொந்த இடமாக கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளகப் புலனாய்வுதுறை முக்கிய பொறுப்பாளர் களில் ஒருவர். இவர் மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 1986 இல் லெப் கேணல் விக்ரர் அண்ணை அவர்கள் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட படையணியுடன் 1988.89,90 காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு இந்திய இராணுவம் …

Read More »

லெப் கேணல் ஆதவன்/சித்திரன்

லெப் கேணல் ஆதவன்/சித்திரன் அண்ணை அவர்கள் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறை முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் தமிழீழ நிர்வாக அலகுகளில் ஒன்றான தமிழீழ ஆட்பதிவு திணைக்கள பணிப்பாளராகவும் இருந்தவர். இவர் புலனாய்வுத்துறை தாக்குதல் அணியில் இருந்த காலப் பகுதியில் சண்டை களங்கள் பலவற்றில் ஈடுபட்டு விழுப்புண் அடைந்தவர். இதன் பின்னர் அம்மான் அவர்களின் பாதுகாப்பு அணியிலும் அவரது நேரடி பணிகளை செய்து வந்தவர் …

Read More »