இவர்கள் யார்? உங்களுக்காக தங்களை மறைத்தவர்கள். இதுவரை எதிரிகள் கூட அறியாததை இனி நமது மக்கள் அறியட்டும். தமிழினத்தின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த பல்லாயிரம் வேங்கைகள் இருக்கின்றனர். ஈழப் போர் தோல்வியுறும் வரையில் அந்தப் பரித்தியாகிகளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் முகங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தங்களுக்காக வீழ்ந்தவர்களை மக்கள் அறிந்து கொண்டனர். வணங்கினர். ஆனால் இரகசிய நடவடிக்கைகளின் போது தங்களை தியாகம் செய்த நூற்றுக் …
Read More »357 கரும்புலிகளின் விபரங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக – விபரங்களுடன் – பதிவு செய்யப்பட்ட 357 கரும்புலிகளின் விபரங்களை இந்த இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
Read More »இறுதிப் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் தொகுப்பு
இறுதிப் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களில் – முன்னர் அதிகாரபூர்வமாக தாயகத்தில் உறுதிப்படுத்தப்படாத மாவீரர்களில் – விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு பொருத்தமான முறையில் சரிபார்க்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்ட விபரங்களை இதில் இணைத்துள்ளோம். படையநிலை முன்னரே அறிவிக்கப்படாத மாவீரர்களுக்கான படைய நிலை வழங்கமுடியாத சூழலில் அனைவரையும் மாவீரர் என்ற அடைமொழியில் விபரிப்பதன் ஊடாக அடையாளப்படுத்தியுள்ளோம். 2009ம் ஆண்டு மே மாதம் 15 வரை பெரும்பாலான மாவீரர்களின் விபரங்கள் வெளிப்படையாக இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னான …
Read More »தமிழீழ நீதி நிர்வாகத்துறை
தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர். தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து …
Read More »
EelamHouse A place for Eelam history documents